இறைவனால் எமக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடைகளில் ஆரோக்கியம், ஓய்வு நேரம் மிகவும் பிரயோசமனாகப் பயன்படுத்தப்பட வேண்டியவை. இப்போதிருப்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் வினவினால் நேரமில்லை, நேரம் போதாது என்பதே பதிலாகும். ஒருவருக்கு ஓய்வுநேரமும் ஆரோக்கியமும் இணைந்து கிடைக்கும் காலம் வெகு சொற்பம், நிலையற்ற , நிம்மதியற்ற இந்த உலகிற்காக இரவு பகல் பாராது எமது பெறுமதியான வினாடிகளை செலவளிக்கின்றோம். பலர் என்ன நோக்கத்திற்காக வினாடிகளை செலவிட்டனரோ அதனை அடையுமுன்னரே மண்ணில் புதையுண்ட…
மேலும் படிக்கஉண்மையில் ஒரு நபரின் செல்வாக்கு அவரின் வழித்தோன்றல்கள் மற்றும் அவரிடமிருக்கும் சொத்து செல்வங்களின் நிலையைப் பொருத்துத்தான் அமையும் என்று சொல்வதில் தப்பில்லை என்றே கருதுகின்றேன். தனி நபரை மட்டுமல்லாது தேசத்தையும் ஏழை செல்வந்தன் என்று வகைப்படுத்தும் காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வறுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் , தன் கௌரவத்தை பாராமல் தன்னுடைய படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததனால் குடும்ப சுமை போக்க ஹோட்டல்களில் தினக் கூலிக்கு வேலை செய்யும் இளம் பர…
மேலும் படிக்கஉலகத்தில் எங்கு பார்த்தாலும் இன்றைக்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது பாலியல் பலாத்காரங்கள். அண்மைய சில தினங்களாகவே நாம் பார்த்திருப்போம் வன்புணர்வு சம்பவங்கள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பீதியையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது என்பதனை.
சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் ஒரு சில கொடியவர்கள் தங்கள் இச்சைகளை முறையற்ற விதமாக பூர்த்திசெய்து கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை அவர்கள் சிறிதும் சிந்திப்பதற்கு மறக்கிறார்கள். சிந்திப்பதற்கு அவர்கள் மறக்கவில்லை அவர்கள் அ…
பதிவுற்குள் நுழைவதற்கு முன் சில சொற்கள்...
இந்தப் பதிவில் நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இருக்குமோ எனக்குத் தெரியாது...
சில வீடியோக்களைப் பார்க்கக் கிடைத்தது அவைகளைப் பார்த்த பின் என் உள்ளத்தில் தோன்றியவைகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்...
இறைவனின் படைப்புக்களில் மிகவும் சிறந்ததும் அழகானதுமான படைப்பு மனித இனம்தான். மனிதர்களில் மிகவும் போற்றத்தக்கவர்களென்றால் அது பெண்களாகத்தான் இருப்பார்கள்.
ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை குடும்ப வாழ்வில் பெண்களின் பங்கு மிகவும்…
ஜாதி மத பேதமின்றிய உலகை நோக்கிப் பயணிப்போம் என்று பலர் உலகிலுள்ள மத கொள்கைகள் மூட நம்பிக்கைகளை வலுவிழக்கச் செய்வதற்காக காணுமிடமெல்லாம் தங்கள் கருத்துக்களை கூறிக்கொண்டு திரியும் இந்த நவீன காலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வலியைத் தருகிறது.
மனிதம் மரணித்து விட்டது என்று பல ஆண்டுகளுக்கு முன்னிருந்த பெரியார்கள், சமூக நல விரும்பிகள் கூறிச் சென்றார்கள். அவர்கள் அன்று சொன்னதை இன்றுதான் உண்மையென்று நம்புகிறேன்.
உலகத்தில் எந்தவொரு உயிருக்கும் இப்படியான சம்பவம…
இன்றைக்கு சமூக தளங்களில் அதிகமானோரால் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாகும் வார்த்தையாக ஆபாசம் எனும் சொல் காணப்படுகிறது. இந்தச் சொல்லை மையப் பொருளாகக் கொண்டு பலர் பிழைப்புநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சில இணையத்தளங்கள் ஆபாசத்துக்கு முதலிடம் வழங்குவதன் மூலம் தமது வாசகர்களை தன்னகத்தே வைத்துக் கொள்கின்றது. பெரும்பாலான இணையத் தளங்களில் வெளியாகும் செய்திகளில் எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு ஆபாசச் செய்தி இல்லாமலில்லை. இதன் மூலம் வாசகர்களும் ஆபாசத்தை விரும்புகிறார்கள் என்பது புலனாகின்றது.
ப…
சமூகத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள் தன்னுடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
வாழ்க்கையென்கிறது போராட்டமிகுந்தது என்று அனுபவப்பட்ட பெரியவங்க அடிக்கடி சொல்லுவது என் காதுகளில் விழாமலில்லை.இந்தப் இரத்தமில்லாப் போராட்டத்தில் (?) சந்தோஷங்களை எட்டமுடியாத மரக்
மேலும் படிக்க
சமூகம்
Social Plugin