இன்று உலகமே கதிகலங்கியிருப்பது புதிதாக தோன்றம் பெற்றிருக்கும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸினால் என்றால் மிகையாகாது, இந்த உயிர்கொல்லி பலரது உயிர்களைக் காவுகொண்டாலும் பல நல்லவிடயங்களை இந்த மானிடர் சமூகத்தில் விதைத்துள்ளது என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். இந்த உயிர்கொல்லி வைரஸ் நம்மிடம் தொற்றாமலும் தொற்றியவர்களிடமிருந்து ஏனையவர்கலுக்கு பரவாமலும் இருக்க சில் ஆலோசனைகளை முன்வைக்கிறேன்
01. கொரோனாவை நாம் நிறுத்த முடியாது
எதிர்வரும் வருடத்திற்குள் இது எங்களில் பொரும்பாலா…
சமூகம்
Social Plugin