ஆசையாய் உறவுகொள்ள
அழைக்கிறாள்
அரசனையே ஆளுபவளாம்
தூக்கமாது
ஏழாம் வகுப்பில் எட்டாவது
மாடியில் வாத்தியார் சொல்ல
வாய்பிளந்து கேட்டுள்ளேன்
உறவுகள் வலியைத்தான் கொடுக்குமாம்
ஏழாம் வகுப்பில் ஏட்டில் எழுதியதில்
ஏதும் நினைவிலில்லை
எதேர்ச்சையாய் மனமிட்ட
"உறவுகள் வலியைக் கொடுக்கும்"
வரியைத் தவிர
வலிகளை வைத்திருக்க என்
இதயத்தில் இடமில்லை எனச் சொல்லி
இதயத்தை இடமாற்றியவள்
இரக்கமின்றி தூக்கியெறிந்து
மனனமிட்ட வரிகளை
புதுப்பித்துச் சென்றதையும்
ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்
யார் இவள்...?
அரசனை ஆண்டாலென்ன...
அக்கினியை சுவைத்தாலென்ன..
என்னோடு உறவுகொள்ள
எப்படி வந்தது ஆசையிவளுக்கு
என்றுமில்லாததாய்...
வலிகளை நேசிப்பவன் நானில்லை
வந்தவரெல்லாம் உறவுகொள்ள
வாய்ப்புத் தேடுபவனும் நானில்லை
வலியறியாமல் உறவு வைத்து
உறவுகள் புதுப்பித்துத் தருவதாய்
வாக்குறுதியும் வழங்கி எனை
கட்டிலோடு தூக்கிச் செல்ல
வருவார்கள் சிலபேர் அதுவரை
விழித்திருப்பேன் உறவுகள்
எனை தீண்டாமல்...
43 Comments
மிகவும் அருமையான ஆழமான கருத்துக்கள் பொதிந்த கவிதை இது !
ReplyDeleteurukkamaana varikal....
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை வரிகள்...
ReplyDelete/// கட்டிலோடு தூக்கிச் செல்ல
வருவார்கள் சிலபேர் அதுவரை
விழித்திருப்பேன் உறவுகள்
எனை தீண்டாமல்... /// ?
ஆழ்த்த சிந்தனை!அதன் வெளிப்பாடே இக் கவிதை மிகவும் அருமை!
ReplyDeleteவலிகளினூடு கவி வரிகள். அருமை நண்பரே.
ReplyDeleteஒவ்வொரு வரிகளும் கனமாகத்தான் இருக்கின்றன .ஒருதடவை வாசித்தபோதே பதியும் அளவுக்கு ஆழமாகவும் இருக்கின்றன .பகிர்வுக்கு நன்றி
ReplyDelete//வலிகளை வைத்திருக்க என்
ReplyDeleteஇதயத்தில் இடமில்லை எனச் சொல்லி
இதயத்தை இடமாற்றியவள்
இரக்கமின்றி தூக்கியெறிந்து
மனனமிட்ட வரிகளை
புதுப்பித்துச் சென்றதையும்
ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்//
nice
இது கலக்கல் வாழ்த்துக்கள் சிட்டு.. புரிஞ்சு வாசிக்கணும்
ReplyDeleteஅருமையான சிந்தனைக் கவிதை
ReplyDeleteவிழித்திருப்பேன் உறவுகள்
ReplyDeleteஎனை தீண்டாமல்...
>>
உறவுகளால் நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் உறவுகள் இல்லாம நாம வாழ்ந்திட முடியாதே!
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..
ReplyDeleteவலிகளை நேசிப்பவன் நானில்லை
ReplyDeleteவந்தவரெல்லாம் உறவுகொள்ள
வாய்ப்புத் தேடுபவனும் நானில்லை..
அற்புதமான வரிகள்.
வலிகளை வைத்திருக்க என்
ReplyDeleteஇதயத்தில் இடமில்லை எனச் சொல்லி
இதயத்தை இடமாற்றியவள்
இரக்கமின்றி தூக்கியெறிந்து
மனனமிட்ட வரிகளை
புதுப்பித்துச் சென்றதையும்
ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்....
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.
உறவுகள்....ம்
ReplyDeleteகவிதை கனதியானது.வலிகளை நேசிப்பவன் நான் இல்லை பிடித்த வரி சகோ!
ReplyDeleteகைபேசியில் பின்னூட்டம் போடும் வசதி ஐபோன் மூலம் உங்கள் வலையில் இல்லை சகோ !ம்ம் முகநூலில் எல்லாநேரமும் முகம் காட்ட முடியாது தனிமரம் தனியாள்!ம்ம் புரியும் தானே சகோ!நன்றி!
ReplyDeleteஉருக்கமான வரிகள் நண்பா. ஏன் இப்படி உருக்கம் நண்பா...
ReplyDeleteஅழுத்தமாக அமைந்த வரிகள்,, தொடர்ந்து தங்களின் அனைத்து ஆக்கங்களுமே சிறப்பாக அமைந்து வருகிறது.. தொடருங்கள்,,
ReplyDeleteஅருமையான ஆழமான கருத்துக்கள் தொடருங்கள்,,
ReplyDelete//இதயத்தை இடமாற்றியவள்
ReplyDeleteஇரக்கமின்றி தூக்கியெறிந்து
மனனமிட்ட வரிகளை
புதுப்பித்துச் சென்றதையும்
ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்//
மீண்டும் வலி தந்த வரிகள். உங்கள் சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்
அழகாக இருக்கு, வித்தியாசமாக இருக்கு, ஆனா சிலவரிகள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கு... நான் இலக்கணத்தில கொஞ்சம் வீக்கூஊஊஊ:).. முடித்த விதம் அருமை.
ReplyDeleteசொல்ல மறந்துட்டேன்ன்ன்:)... வாழ்த்துக்கள் ஜிட்டு.
இக்பால் செல்வன்
ReplyDeleteமிகவும் அருமையான ஆழமான கருத்துக்கள் பொதிந்த கவிதை இது !
_____________________________________________________
தங்கள் சூடான முதல் வருகைக்கும் அழகன பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே பதில் பின்னூட்டமிட அதிக நாட்கள் எடுத்துவிட்டது
@ Seeni
ReplyDeleteurukkamaana varikal....
__________________________________________________
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை வரிகள்...
___________________________________________________
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்
@ புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteஆழ்த்த சிந்தனை!அதன் வெளிப்பாடே இக் கவிதை மிகவும் அருமை!
___________________________________________________
தொடர்ச்சியான உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா
@ Muhunthan Rajadurai
ReplyDeleteவலிகளினூடு கவி வரிகள். அருமை நண்பரே.
_____________________________________________________
உங்களுடைய முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்
@ roshaniee
ReplyDeleteஒவ்வொரு வரிகளும் கனமாகத்தான் இருக்கின்றன .ஒருதடவை வாசித்தபோதே பதியும் அளவுக்கு ஆழமாகவும் இருக்கின்றன .பகிர்வுக்கு நன்றி
____________________________________________________
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன் வ்ருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ ஹாரி பாட்டர்
ReplyDeleteஇது கலக்கல் வாழ்த்துக்கள் சிட்டு.. புரிஞ்சு வாசிக்கணும்
____________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ குட்டன்
ReplyDeleteஅருமையான சிந்தனைக் கவிதை
_______________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி குட்டரே
@ ராஜி
ReplyDeleteஉறவுகளால் நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் உறவுகள் இல்லாம நாம வாழ்ந்திட முடியாதே!
____________________________________________________
உன்மைத்தான் உறவுகளும் வேண்டும் அதற்கான எல்லா நேரமும் பிரச்சனைகள் + தொல்லைகள் தரும் உறவுகள் தேவைதானா என சிந்திக்கவும் செய்கிறது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
___________________________________________
ஆமா நல்லதொரு கருத்து
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ Sasi Kala
ReplyDeleteவலிகளை நேசிப்பவன் நானில்லை
வந்தவரெல்லாம் உறவுகொள்ள
வாய்ப்புத் தேடுபவனும் நானில்லை..
அற்புதமான வரிகள்.
______________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா
@ அருணா செல்வம்
ReplyDeleteஅருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.
___________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ முத்தரசு (மனசாட்சி)
ReplyDeleteஉறவுகள்....ம்
_______________________________________________
பெயரை மாற்றி விட்டீர்கள் போல முத்தரசு அழகின் அரசு......
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்
@ தனிமரம்
ReplyDeleteகவிதை கனதியானது.வலிகளை நேசிப்பவன் நான் இல்லை பிடித்த வரி சகோ!
________________________________________________
மிக்க நன்றி சகோ
@ தனிமரம்
ReplyDeleteகைபேசியில் பின்னூட்டம் போடும் வசதி ஐபோன் மூலம் உங்கள் வலையில் இல்லை சகோ !ம்ம் முகநூலில் எல்லாநேரமும் முகம் காட்ட முடியாது தனிமரம் தனியாள்!ம்ம் புரியும் தானே சகோ!நன்றி!
_____________________________________________________
புரிந்து கொண்டேன் சகோ....
ம்ம்ம்ம்ம் கைபேசி பின்னூட்ட வசதியினை என்னவென்று பார்க்கிறேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நண்றி சகோ
@ இரவின் புன்னகை
ReplyDeleteஉருக்கமான வரிகள் நண்பா. ஏன் இப்படி உருக்கம் நண்பா..
______________________________________________
எல்லாம் சும்மா இருக்கும் போது எழுதினதுதான் நண்பா
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ தொழிற்களம் குழு
ReplyDeleteஅழுத்தமாக அமைந்த வரிகள்,, தொடர்ந்து தங்களின் அனைத்து ஆக்கங்களுமே சிறப்பாக அமைந்து வருகிறது.. தொடருங்கள்,,
_____________________________________________________
தொடர்ச்சியான உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ மாலதி
ReplyDeleteஅருமையான ஆழமான கருத்துக்கள் தொடருங்கள்,,
________________________________________________
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ முத்து குமரன்
ReplyDelete//இதயத்தை இடமாற்றியவள்
இரக்கமின்றி தூக்கியெறிந்து
மனனமிட்ட வரிகளை
புதுப்பித்துச் சென்றதையும்
ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்//
மீண்டும் வலி தந்த வரிகள். உங்கள் சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்
_______________________________________________
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்.
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ தினபதிவு
ReplyDeleteமிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
_________________________________________________
நிச்சயமான உங்கள் திரட்டியில் இணைந்துவிடுகிறேன் உங்களைப் போன்றவர்கள் தானே எங்களுக்கு வளம்
வருகைக்கும் திரட்டியினை அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி
@ athira
ReplyDeleteஅழகாக இருக்கு, வித்தியாசமாக இருக்கு, ஆனா சிலவரிகள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கு... நான் இலக்கணத்தில கொஞ்சம் வீக்கூஊஊஊ:).. முடித்த விதம் அருமை.
சொல்ல மறந்துட்டேன்ன்ன்:)... வாழ்த்துக்கள் ஜிட்டு.
_________________________________________________
ஐயோ இலக்கணம் அது இது வென்று புதுப் பிரச்சனையை உண்டாகிடாதீங்கோ ஏதோ நம்மளால முடிஞ்சது...அவ்வளவுதான்.
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸ்
நான் உங்களின் இந்த கவிதையை முன்பே படித்து விட்டேன். என் கணினியில் உள்ள கோளாறினால் என்னால் அன்று பதிவிட முடியவில்லை. நல்ல வரிகள்.. அருமை... ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கவிதை.. தொடருங்கள்...
ReplyDelete@ Ayesha Farook
ReplyDeleteநான் உங்களின் இந்த கவிதையை முன்பே படித்து விட்டேன். என் கணினியில் உள்ள கோளாறினால் என்னால் அன்று பதிவிட முடியவில்லை. நல்ல வரிகள்.. அருமை... ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கவிதை.. தொடருங்கள்...
_______________________________________________
கணனியின் கோளாரு சரிவந்த பின்னர் நிம்மதியாகவும் ஆறுதலாலவும் வந்து படித்துச் செல்லுங்கள்..:)
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி