நேற்றிரவு உறங்க நினைத்து மரணித்துவிட்டேன் நான் மரணித்ததையறியாத உறவுகள் வழமைபோல் காலைத் தேனீருக்காய் எனை எழுப்புகின்றனர் மரணித்ததை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் நான் ... யாரோ சிலர் நல்லவர்களுக்கு மரணமில்லையென்று பேசிக்கொள்வது என் காதுகளில் ஒலிக்கிறது...
Post a Comment
0
Comments
என்னில் கொஞ்சம்
எல்லாமாகி வாழ விரும்புபவன், இல்லாமாகி போகும் போதும் வாழ்வினை விட்டுக்கொடுக்காதவன்
0 Comments