Friday, August 31, 2012

ஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...

ஆத்மா | 10:21 AM | 29கருத்துரைகள்
இந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை  ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவேண்டும்.

Wednesday, August 29, 2012

மாத்தியோசிப்பவர்களிடம் ஒரு சவால்...

ஆத்மா | 10:28 AM | 45கருத்துரைகள்
இன்னைக்கு மனிதனுக்கு சாப்பாடு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவைகளில் சாப்பாடும் அவசியம் என்று சொல்லலாம்.

Monday, August 27, 2012

இதயக் கல்லறை...!

ஆத்மா | 3:06 PM | 29கருத்துரைகள்


சிறுகச் சிறுக சேகரிக்கிறேன் பனித்துளிகளை
அதிகாலை தேநீருக்கு ஈடாக
நீ அருந்துவது பனித்துளிகளை என்பதனால்...

Friday, August 24, 2012

காதல்களின் காதல்...!

ஆத்மா | 11:28 AM | 22கருத்துரைகள்


மஞ்சள் நிறத்திலான காதல் எனை காதலிப்பதாக கிசுகிசுக்கள்
கிசுகிசுக்கள் எனை உயிர்ப்பித்தது போன்று உணர்கிறேன்
என் இதயத்தில் இனம்புரியாத மாறுதல்களும் பதட்டங்களும்
காண்பெதல்லாம் மஞ்சள் நிறத்திலே காண்கிறேன்...

Wednesday, August 22, 2012

ஆஹா...! உலகத்துல இப்படியும் இருக்கா...?

ஆத்மா | 11:47 AM | 44கருத்துரைகள்
மேற்கு அவுஸ்திரேலியாவில் Goldfields-Esperance எனும் பகுதியில் உலகத்திலே எங்கும் இல்லாத ஒரு வித புதுமையான ஏரி ஒன்று உள்ளது. சுமார் மூன்று கிலோ மீற்றர் அகலம் கொண்ட இந்த

Monday, August 20, 2012

2016 இல் உலகம் டிங் டிங் டிங்...?

ஆத்மா | 3:11 PM | 29கருத்துரைகள்
இன்றைய தொழில்நுட்ப உலகில் வியப்பில் ஆழ்த்தக் கூடிய பல விடயங்களை தற்கால தொழிநுட்பவியல் அறிஞர்கள் வெளியிடுவது அண்மைக்காலமான அடிக்கடி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

Thursday, August 16, 2012

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாரு...?

ஆத்மா | 2:07 PM | 52கருத்துரைகள்
யார்ரா இவன் இவ்வளவு காலத்துக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாரு என்னு தெரியாம இருக்கிறான் என்னு நீங்க யோசிக்கலாம். அப்படி நீங்க யோசிச்சா அதுக்கு நான் பொருப்பில்ல காரணம் மனம்

Monday, August 13, 2012

நினைவுகள் சுகமானவை....அகவை 2...

ஆத்மா | 4:13 PM | 42கருத்துரைகள்
கடந்த வருடம் இதே திகதியில் முக நூலில் உலாவிக் கொண்டிருந்தேன் அப்போது என்னுடைய கண்களில் தென்பட்ட ஒரு கானொளி தான் இந்த வலையுலக பிரவேசத்துக்கு அடிப்படையாக அமைந்தது.

Friday, August 10, 2012

பொய்யாகிய பொய்கள் ...

ஆத்மா | 10:11 AM | 48கருத்துரைகள்

பொய்யாகிய பொய்கள்...
கவிதை பிடிக்குமென்று 
அடம்பிடித்தாய்
கவிஞனிடம் சென்றேன் 
கவிதை யாசிக்க...
பொய்களில்லாக் கவி பொன்னாகாது
கவிஞன் சொன்னான்...

Monday, August 6, 2012

பிழையான தீர்வுகளை தமிழ் சமூகம் முன் வைக்கிறதா...?

ஆத்மா | 11:04 AM | 35கருத்துரைகள்
வாழ்க்கையென்கிறது போராட்டமிகுந்தது என்று அனுபவப்பட்ட பெரியவங்க அடிக்கடி சொல்லுவது என் காதுகளில் விழாமலில்லை.இந்தப் இரத்தமில்லாப் போராட்டத்தில் (?) சந்தோஷங்களை எட்டமுடியாத மரக்

Saturday, August 4, 2012

யாரிட்டையும் சொல்லிடாதேயுங்கோ......இது இரகசியம்

ஆத்மா | 10:53 AM | 40கருத்துரைகள்
இன்றைய பதிவில் இணையத்தில் உலா வரும் போது என்னுடைய கண்களுக்கு புலப்பட்ட ஒரு சில புகைப்படங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளாம் என ஆசை கொள்கிறேன்.

Thursday, August 2, 2012

இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் அற்புதமே....

ஆத்மா | 11:33 AM | 44கருத்துரைகள்
இறைவனின் படைப்புக்களில் அனைத்துமே பிரம்மிக்கத் தக்கவைதான் அவற்றில் சிறிது கூட பிழைகள் இல்லாமல் மிக அழகாக நேர்த்தியான தோற்றத்தில் ஒவ்வொன்றையும் படைத்துள்ளான்.
 
Copyright © 2011. ஆத்மா - All Rights Reserved