இவ்வளவு நாளும் இந்த சிட்டுக் குருவி வானத்திலயும் கொஞ்சம் போல தரையிலயும் பறந்து திரிஞ்சத நீங்க எல்லோரும் அறீவீர்கள் என்னு எனக்குத் தெரியும் ஏன்னா நீங்ககெல்லாம்
மேலும் படிக்கராஜாக்கள் மத்தியில் நானும் ஒரு ராஜாவாய்... சில பொழுதுகளில் என் பசியினைப் போக்கிய ராஜாக்களும் உண்டு
மேலும் படிக்கஇறைவனின் படைப்புக்களில் மிகவும் சிறந்த படைப்புத்தான் மனித இனம். என்னுடைய பதிவுகளில் அடிக்கடி இதனைக் கூறிக் கொள்கிறேன். இறைவனால் கொடுக்கப்பட்ட பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவுதான் மனிதனை ஏனைய படைப்புக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
மேலும் படிக்கயார்ரா இவன் இவ்வளவு காலத்துக்குப் பொறகு வடிவேலு டயலொகோட புதுசா கிளம்பியிருக்கிறானே என்னு பார்க்கிறீங்களா ? பிறகு என்னத்த செய்யிறதுங்க... எல்லாமுமே இப்பிடியாப் போச்சு.
மேலும் படிக்கஇந்த உலகத்தில் எதனைச் செய்தாலும் அதனை அடுத்த நிமிடமே செய்தியாகக் கொண்டுவந்து அனைவரிடத்திலும் அதனை பரப்புறை செய்யும் விடயத்தில் செய்தி ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றது.
போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இறைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது
பொதுவாக அரசியல் பதிவுகள் எனக்கு எழுத வராது ஆனாலும் இதை எழுதுகிறேன் ஒரு சில தெளிவுகளுக்காக. இலங்கையில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்
மேலும் படிக்கஇலங்கையில் இப்போது தேர்தல் காலமாக இருக்கின்றது. நாளை (சனிக்கிழமை) மூன்று மாகாண சபைகளுக்கான வாக்களிப்பு இடம்பெற இருக்கின்றது. எந்தவொரு கலவரங்களும் இல்லாமல் இந்த வாக்களிப்பு இடம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும் படிக்கஉள்ளத்தில் ஏதோ ஒன்று... சரியா தவறா என்று கூட புரியவில்லை ஆழ் மனதிலிருந்து எச்சில் படுத்த ஆசை கொள்கிறேன்...
மேலும் படிக்கஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...
மேலும் படிக்க
Social Plugin