இந்தப் பதிவை நான் ரொம்ப நாளா எழுதனும் என்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எப்பிடியோ என்ன செய்தோ யாரையாவது போட்டுத் தள்ளியோ இன்னைக்கு எழுதிடனும்னு முடிவு செஞ்சு எழுதுகிறேன். யாரும் கம்பு கல்லு இதுகளைத் தூக்கிட்டு குறுக்கால வந்திடாதீங்க யாரையாவது போட்டுத் தள்ளிடனும் என்கிற முடிவுல தெளிவா இருக்கேன்.
இது நான் படிச்ச இங்கிலீசு சம்பந்தப்பட்ட பதிவல்ல. ஏன்னா நான் இன்னும் இங்கிலீசு படிக்கவேயில்லை அத்தோட நான் அஞ்சாம் வகுப்பு பெயில் எங்கிறதையும் இவடத்திலை பெருமையா சொல்லிக்கிறதிலை பெருமைப…
சிலர் சந்தோஷத்தை உள்ளத்திலும் இன்னும் சிலர் தங்கள் அழகிய வதனங்களிலும் நிரப்பிக்கொண்டு இந்த உலகத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்வில் நிகழக்கூடிய கவலை தரக்கூடிய சம்பவங்களைக் கூட மிக எளிதாகவும் அழகிய முறையிலும் கையாண்டு வாழ்வின் அடுத்த நொடியை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு முனைவார்கள். இப்படியானவர்கள் பாக்கியம் பெற்றவர்களே.
இன்னும் சிலருக்கு துக்கமே / கவலையே தான் வாழ்வின் பிரதானமாக நிகழ்வாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரக்கூடிய பொன்னான சந்தர்…
பொதுவாக பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மிகவும் நுணுக்கமாகவும் அதிக சிரத்தையெடுத்தும் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்களாம் இதுவும் கேள்விப் பட்டதுதான் :P. பெண்கள் அழகுபடுத்தும் உறுப்புக்களில் நகமும் பிரதானமானதாம் (சரிதானங்கோ நான் சொல்லுறது). சிலர் ரசிக்கும் படியாக தங்கள் நகங்களை அழகுபடுத்துவார்கள். சிலர் நகங்களை அழகுபடுத்துகிறோம் என்று கூறி சம்பந்தமே இல்லாத நிறங்களைப் பூசிக்கொண்டு எம்மை பயம் காட்டுவார்கள்.
இன்று உங்க…
சில மரங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை எண்ணிக் கணக்கெடுத்துவிட்டு கனிகளைத் தருகின்றன. சில மரங்கள் உங்கள் பரம்பரையில் உள்ளவர்களுக்கெல்லாம் கனி தருகின்றன.
கடற்கரையோரமாக அமர்ந்திருக்கும் மலைத் தொடரில் ஒரு மலையைத் தொடும்போது அது எழுந்து வாலைக் கிளப்பிக் கொண்டு கடலை நோக்கி ஓடிச் செல்கிறது இதை கடும் கற்பனை என்று விலகிச் சென்றுவிடாமல் நம்பி வாசியுங்கள் நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கும்.
கவிதைகளை எழுதுபவர்களிடமே அதற்கான விளக்கமும் கேட்கவேண்டிய கவிஞர்கள் …
எப்படித்தான் இரண்டு நாளைக்கு ஒருக்காவாவது பதிவு போடுவோம் என்று முயற்சித்தாலும் முடியமாட்டேனெங்குது என்ன செய்யிறது... :( இந்த வருஷம் பதிவிடுறத்துக்கு ஒரு டசன் மேட்டரிருந்தாலும் சின்ன சின்னதா பேஸ் புக்குல மட்டுமே அதுகல சொல்லிட்டு இருந்தேன்.பேஸ்புக்குல என்னை கண்டுக்க இங்க கிளிக் செய்யுங்க
இன்னைக்காவது ஒரு பதிவு போடல்லன்னா என் மனட்சாட்சி என்னையே கேவலமாப் பார்க்க ஆரம்பிச்சிடும்,பின்னாடி அசிங்கமாவும் போயிடும்... ஏன்னா இன்னைக்கு ப்ளாக் ஆரம்பிச்சி மூனாவது வருஷத்துல காலடி எடுத்து வச்…
என்ன நடந்தது என்றே தெரியல்லீங்க ப்ளாக் பக்கம் வருகிறத்துக்கு மனசு வரமாட்டேனெங்குது.... நான் நினைக்கிறேன் யாரோ எனக்கும் என் ப்ளாக்குமா சேர்த்து பில்லி சூனியம் செஞ்சிட்டாங்களோ என்னு...
அலோ... பில்லி சூனியம் செஞ்சவங்களே...இன்னமும் நீங்க பில்லி சூனியம் செய்யிற முடிவோட இருந்தால், இனிமே உங்க பில்லி சூனியமெல்லாம் எங்கிட்ட வேலைக்காவாது என்கிறதை சந்தோஷமா சொல்லிக்கிறேன். ஏன்னா இப்போதான் முறிஞ்சான் கிறிஞ்சான் சாமியாரைப் பார்த்துட்டு வந்திருக்கிறேன். அவர் இடுப்புல இருந்து முறிச்சித் தந்…
மக்கள்ஸ் நலமோ....... மீ ரொம்ப ரொம்ப பிஸி.... உங்க பக்கம் தலைகூட காட்டமுடியல்ல சின்ன சின்னதா நேரம் கிடைக்கும் போது உங்ககிட்ட வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கிறேன் (ஹூம்ம்ம்ம்ம் இதைக் கூட ஸ்பீக்கர் போட்டுச் சொல்ல வேண்டியதாக் கிடக்கு ).......:P
விரைவில் வேகமாக உங்கள் பக்கம் திரும்புகிறேன்...
ஐயோ ஐயோ..... மூச்சு வாங்குதே ஒரு கரட்டுத்தான் திருட்டுத் தனமா சாப்பிட்டேன். அதுக்காக இப்பிடியா.... எங்கப்பன ரஜனிபடம் பார்க்க விட்டது தப்பாப் போச்சே......
பயபுள்ளைக்கு இன்னா தைரியம்பா...........…
நேத்தைக்கு....அப்பிடியே இணையத்துல ஒரு சுற்றுலா போய்க்கிட்டே இருந்தேனா அந்தச் சுற்றுலாவுல எல்லாமுமே மிகவும் முக்கியமானதும் சுவாரஷ்யமானதுமான மேட்டர்களாகத் தான் தெரிஞ்சுது, அதுல கொஞ்சத்தை உங்க கூட பகிர்ந்துக்கிறேன். எல்லாத்தையும் ஏன் பகிரக் கூடாது என்னு கேக்குறீங்களா ?
பகிரவே பகிர மாட்டேன் ஏன்னா நான் சரியான பொறாமைக் காரணாம் என்னு என் ஏரியாப் பயலுகள் சொல்லுறானுகள் அதனையும் நான் நிரூபிக்கத் தானே வேணும்....:P
இனிமே நீங்க உங்களோட கல்யாண நிச்சயதார்த்தத்துக்கு எப்படியான மோதிரம் செய்ய…
Social Plugin