பொதுவாக நாவல்களில் அதிகளவு நாட்டமில்லை, தமிழகம் ஓரளவுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும் எனது தேசத்து நாவல்களில் பதுமராகம் புதிதாக சுவைக்கும் நாவல், நாவல் கையில் கிடைத்த தினம் அட்டைப்படம், அதற்கடுத்ததாய் உள்ள நாவல் பற்றிய தகவல்கள் அடங்கிய இரண்டு பக்கங்களையுமே சுவைக்க முடிந்தது, அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே உள்ளே இருக்கும் சரக்கு எப்படியாய் இருக்கும் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. பின்னர் இரண்டு நாட்களின் பிற்பாடு நாவலை சுவைக்க ஆரம்பித்தேன், பெரிதாக நாட்கள் தேவைப்படவில்லை, …
மேலும் படிக்கஉங்கள் அதிகாரம் சதிகாரர்களால்
சமாதியாகிட்டதே என்றெண்ணி
அகங்காரம் கொண்டாடும் அடிமட்ட
அதிகாரிகளுக்கு
காலம் பதில் சொல்லும் காக்கா,
அரங்கினையும், சுற்றியுள்ளைவையையும்
அழங்கரித்த உங்கள்
பெனர்கள், இன்றும் அழுதுகொண்டிருக்கின்றன,
ராஜகுமாரன் தரிசனம் பார்த்து....
பிரதான தெரு முழுக்க கட்சியினைப்
பிரதிபலிக்கும் கொடிகளுக்கு
நீங்கள் கொடுத்த கதாநாயக பாத்திரத்தை இன்று
கருங்கொடியில் யாரால் கொடுக்க முடியும் ?
அக்கரையில் சக்கரையாய்
சேர் ஊருக்கு வாரார் என்று சொல்லி
அடிக்கடி
உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு…
Social Plugin