மனிதர்கள் யாவரும் ஒரே பண்புகள், ஒரே சிந்தனைகள் கொண்டவர்கள் கிடையாது, அப்படியிருந்தால் இவ்வுலகத்தில் சுவாரஷ்யம் என்பது இல்லாமல் போய்விடும். குறுகிய கால இவ்வுலக வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஏனையவர்களுக்குப் பிடித்ததாகவும் பிரயோசனமுள்ளதாகவும் வாழும் போதுதான் இவ்வுலக வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படுகின்றது. சிலர் இப்படித்தான் வாழவேண்டும் என தங்களுக்குள் ஒரு வரைமுறையை ஏற்படுத்தி வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளுக்கென ஒரு வடிவத்தை/உருவத்தை/முறைமையை ஏற்படுத்தி அ…
மேலும் படிக்க
Social Plugin