யாரும் எதிர்பாராத அசாதாரண நிகழ்வாக அச் சம்பவம் நடந்துவிடுகிறது. மிகச் சிறந்த ஜோசியக் காரர்களால் கூட துளியளவும் சிந்திக்க முடியாததாக அச் சம்பவம் அமைந்துவிட்டது. இனிமேல் போலி சாமியார்களுக்கு இப் பூமியில் வாழப்பிடிக்குமோ தெரியவில்லை.பல தசாப்தங்களின் பின் சாதனை ஒன்று பதியபடும் யாரோ ஒரு மாணவன் பரீட்சையில் பெற்ற குறைந்த மதிப்பெண்கள். தெருவோர மரநிழலில் சலூன் கடை வைத்திருந்தவர்கள் சொந்தமாக வாங்கிய நிலங்களில் குளிரூட்டிய அறைகளில் முடிவெட்டி முகச்சவரமும் செய்துவிடுவார்கள். ஒவ்வ…
மேலும் படிக்கமிகவும் பழமைவாய்ந்த நாளொன்றில் தோற்றமே யறியா உறவொன்று கூறிய வார்த்தை என் ஆழ் மனதில் மிக ஆழத்தில் ஆதலால் நான் அவ் வார்த்தையாய் மாற நிகழ்காலத்திலும் முயற்சிக்கிறேன், எதிர்காலத்திலும் முயற்சித்துக் கொண்டேதானிருப்பேன் என்பதை என் கூண்டுக்குள் நுழையும் வரை உணரவில்லை.
காரிருளை வானம் போர்த்திக் கொண்ட நாளொன்றில் பச்சை நிற தென்னங் கீற்றுகளிடையே நான் கண்ட காட்சியும் அவ் வார்த்தை போன்றே என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. காட்சியை விபரித்தால் வார்த்தை நிஜமாகிடும் என்ற பேராசையில் காட்சியை வி…
ச்சே...
வெளியாகும் போது வானத்த ஒரு முறை பார்த்திருந்தால் இப்படி கண்ட இடத்துல ஒதுங்கிற அவசியம் ஏற்பட்டிருக்காது என்று மனதுக்குள் தன்னைத்தானே நொந்துகொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை வாசலில் ஒதுங்கிக் கொண்டார் சகாயம் வாத்தியார்.
சகாயம் வாத்தியார் மாங்குடி பிரதேசத்தில் மிகவும் மரியாதை மிக்கவர் எந்த பிரச்சனைகளுக்கும் செல்வதுமில்லை தன் தொழில் காலத்தில் யாரையும் காயப்படுத்துமளவு செயற்பட்டதுமில்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுப் போன புகைப்பிடித்தலைத் தவிர வேறு கெட்டபழக்கங்கள் எதுவ…
Social Plugin