நான் பெரிதும் மதிக்கும், அன்பு வைத்திருக்கும் எனது மரியாதைக்குரிய SSP மஜீட் ஐயா அவர்களுக்கு, உங்களை விட வயது, அனுபவம், சிந்தனை, பலம் என அனைத்திலும் பலயீனமான தொண்டன் எழுதும் மடல் இது... நீங்கள் விளையாட்டு, பாதுகாப்பு ,அரசியல் என பல அவதாரங்களில் மிகவும் திறமையாக செயற்பட்டுள்ளீர்கள் என்பதற்கு உங்களைப்பற்றி எனது வாப்பாவினதும் மூத்தப்பாவினதும் வயதையொத்தவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். இன்னும் உங்களைப் பற்றியும் உங்களது பெருமைகள், சேவைகள் பற்றியும் வெளியூரிலிருக்கும் எனது நண்பர்களின்…
மேலும் படிக்கமனிதர்கள் யாவரும் ஒரே பண்புகள், ஒரே சிந்தனைகள் கொண்டவர்கள் கிடையாது, அப்படியிருந்தால் இவ்வுலகத்தில் சுவாரஷ்யம் என்பது இல்லாமல் போய்விடும். குறுகிய கால இவ்வுலக வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஏனையவர்களுக்குப் பிடித்ததாகவும் பிரயோசனமுள்ளதாகவும் வாழும் போதுதான் இவ்வுலக வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படுகின்றது. சிலர் இப்படித்தான் வாழவேண்டும் என தங்களுக்குள் ஒரு வரைமுறையை ஏற்படுத்தி வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளுக்கென ஒரு வடிவத்தை/உருவத்தை/முறைமையை ஏற்படுத்தி அ…
மேலும் படிக்ககொஞ்ச நாட்களாகவே நம்ம நட்புகளெல்லாம் கம்பு நிஷா பத்தியே பேசிட்டுத் திரியிராங்க, யார்ரா இவள் புதுசா இருக்காளே நடிகை கிடிகையாக இருப்பாளோ என்னுட்டு அவளப்பத்தி விசாரிச்சா கம்பு நிஷா இல்லையாம் அது கம்மியூனிசமாம். சரி சரி அது கம்மி யூனிஃபார்மோ, கம்மி யூரினோ எப்பிடியோ இருந்திட்டுப் போகட்டுமே நம்ம பாட்டுக்கு நாம இருப்பம் எதுக்கு வம்பு என்னுட்டு இருந்தப்போ டீவில தளபதி இட்லி வடையோட கம்மியூனிபார்மை ச்ச்ச்சீ கம்மியூனிசத்தைப் பத்தியும் சொல்லிட்டுருந்தாரு. அட சாப்பாட்டு ஐட்டம் புதுசா அறிம…
மேலும் படிக்கயாரும் எதிர்பாராத அசாதாரண நிகழ்வாக அச் சம்பவம் நடந்துவிடுகிறது. மிகச் சிறந்த ஜோசியக் காரர்களால் கூட துளியளவும் சிந்திக்க முடியாததாக அச் சம்பவம் அமைந்துவிட்டது. இனிமேல் போலி சாமியார்களுக்கு இப் பூமியில் வாழப்பிடிக்குமோ தெரியவில்லை.பல தசாப்தங்களின் பின் சாதனை ஒன்று பதியபடும் யாரோ ஒரு மாணவன் பரீட்சையில் பெற்ற குறைந்த மதிப்பெண்கள். தெருவோர மரநிழலில் சலூன் கடை வைத்திருந்தவர்கள் சொந்தமாக வாங்கிய நிலங்களில் குளிரூட்டிய அறைகளில் முடிவெட்டி முகச்சவரமும் செய்துவிடுவார்கள். ஒவ்வ…
மேலும் படிக்கமிகவும் பழமைவாய்ந்த நாளொன்றில் தோற்றமே யறியா உறவொன்று கூறிய வார்த்தை என் ஆழ் மனதில் மிக ஆழத்தில் ஆதலால் நான் அவ் வார்த்தையாய் மாற நிகழ்காலத்திலும் முயற்சிக்கிறேன், எதிர்காலத்திலும் முயற்சித்துக் கொண்டேதானிருப்பேன் என்பதை என் கூண்டுக்குள் நுழையும் வரை உணரவில்லை.
காரிருளை வானம் போர்த்திக் கொண்ட நாளொன்றில் பச்சை நிற தென்னங் கீற்றுகளிடையே நான் கண்ட காட்சியும் அவ் வார்த்தை போன்றே என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. காட்சியை விபரித்தால் வார்த்தை நிஜமாகிடும் என்ற பேராசையில் காட்சியை வி…
ச்சே...
வெளியாகும் போது வானத்த ஒரு முறை பார்த்திருந்தால் இப்படி கண்ட இடத்துல ஒதுங்கிற அவசியம் ஏற்பட்டிருக்காது என்று மனதுக்குள் தன்னைத்தானே நொந்துகொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை வாசலில் ஒதுங்கிக் கொண்டார் சகாயம் வாத்தியார்.
சகாயம் வாத்தியார் மாங்குடி பிரதேசத்தில் மிகவும் மரியாதை மிக்கவர் எந்த பிரச்சனைகளுக்கும் செல்வதுமில்லை தன் தொழில் காலத்தில் யாரையும் காயப்படுத்துமளவு செயற்பட்டதுமில்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுப் போன புகைப்பிடித்தலைத் தவிர வேறு கெட்டபழக்கங்கள் எதுவ…
Social Plugin