எல்லோருக்கும் வெற்றியடைதல் பிடிக்கும் வெற்றியை விரும்பாதவர்கள் எவருமிலர் என்றே சொல்லலாம். எதற்கும் முயற்சிக்காதவரை வெற்றியோ தோல்வியோ கிடைப்பதில்லை எனலாம். எல்லோர் வாழ்விலும் குறிக்கோள் அல்லது இலட்சியமென்று ஒரு மையப் புள்ளி இருக்கும். வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளும் இந்த மையப் புள்ளியை பிரதானமாக வைத்தே நகர்த்தப்படுகின்றன. சிலர் மிக இலகுவாகவும், இன்னும் பலர் மிக சிரமத்தின் மத்தியிலும் இந்த மையப் புள்ளியை அடைந்துகொள்கின்றார்கள். பலர் மையப் புள்ளியை அடையாமலேயே இயற்கையெய…
மேலும் படிக்க
Social Plugin