உண்மையில் ஒரு நபரின் செல்வாக்கு அவரின் வழித்தோன்றல்கள் மற்றும் அவரிடமிருக்கும் சொத்து செல்வங்களின் நிலையைப் பொருத்துத்தான் அமையும் என்று சொல்வதில் தப்பில்லை என்றே கருதுகின்றேன். தனி நபரை மட்டுமல்லாது தேசத்தையும் ஏழை செல்வந்தன் என்று வகைப்படுத்தும் காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வறுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் , தன் கௌரவத்தை பாராமல் தன்னுடைய படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததனால் குடும்ப சுமை போக்க ஹோட்டல்களில் தினக் கூலிக்கு வேலை செய்யும் இளம் பர…
மேலும் படிக்கபொழுதுபோக்கு இந்த வார்த்தைக்கு அடிமையாகாத மனிதன் இல்லையேன்றே சொல்லலாம். சிறு குழந்தை முதல் வயோதிபத்தை ருசித்துக் கொண்டிருப்பவர்கள் என எல்லோருக்குமே பொழுதுபோக்கு அவசியமானதாகவிருக்கின்றது. நீந்துதல், செஸ் விளையாடுதல், புத்தகம் படித்தல்,வீடியோ கேம்ஸ் விளையாடுதல், புகைப்படமெடுத்தல், நல்ல சினிமாக்களை பார்த்தல்,மீன் பிடித்தல், குழந்தைகளோடு பொழுதைக் கழித்தல் என இப்படி நீண்டதொரு பட்டியலை பொழுதுபோக்கினுள் அடக்கலாம் . இவற்றில் எது பிரயோசனமானது, அறிவை வளர்க்கக் கூடியது எது பிரயோசனமற…
மேலும் படிக்க
Social Plugin