என் தேசத்து, என் கிராமத்து மக்கள் இப்போது சாதனையாளர்களை கௌரவப்படுத்த பழகிக் கொண்டார்கள். முன்னெரெல்லாம் சாதனைகள் நிகழ்த்திவரும் எம்மவர்களை அவர்களின் இறுதிச் சடங்குகளில்தான் இவர்கள் இன்ன இன்ன சாதனைகள் புரிந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் நிலமை இன்று தலைகீழாய் மாறிவிட்டது என்றே உணர்கிறேன். எம் தேசத்தவன் சந்திரமண்டலத்தில் சென்று சாதனை புரிந்தாலும் (புரிந்தாலும் அல்ல புரிவான்) அவன் பூமிக்கு வந்து சேர்வதற்கு முன்னர் இன மத மொழி கலாச்சார வேறுபாடின்றி அவனைக் கௌரவ…
மேலும் படிக்க
Social Plugin