சில மரங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை எண்ணிக் கணக்கெடுத்துவிட்டு கனிகளைத் தருகின்றன. சில மரங்கள் உங்கள் பரம்பரையில் உள்ளவர்களுக்கெல்லாம் கனி தருகின்றன.
கடற்கரையோரமாக அமர்ந்திருக்கும் மலைத் தொடரில் ஒரு மலையைத் தொடும்போது அது எழுந்து வாலைக் கிளப்பிக் கொண்டு கடலை நோக்கி ஓடிச் செல்கிறது இதை கடும் கற்பனை என்று விலகிச் சென்றுவிடாமல் நம்பி வாசியுங்கள் நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கும்.
கவிதைகளை எழுதுபவர்களிடமே அதற்கான விளக்கமும் கேட்கவேண்டிய கவிஞர்கள் …
எப்படித்தான் இரண்டு நாளைக்கு ஒருக்காவாவது பதிவு போடுவோம் என்று முயற்சித்தாலும் முடியமாட்டேனெங்குது என்ன செய்யிறது... :( இந்த வருஷம் பதிவிடுறத்துக்கு ஒரு டசன் மேட்டரிருந்தாலும் சின்ன சின்னதா பேஸ் புக்குல மட்டுமே அதுகல சொல்லிட்டு இருந்தேன்.பேஸ்புக்குல என்னை கண்டுக்க இங்க கிளிக் செய்யுங்க
இன்னைக்காவது ஒரு பதிவு போடல்லன்னா என் மனட்சாட்சி என்னையே கேவலமாப் பார்க்க ஆரம்பிச்சிடும்,பின்னாடி அசிங்கமாவும் போயிடும்... ஏன்னா இன்னைக்கு ப்ளாக் ஆரம்பிச்சி மூனாவது வருஷத்துல காலடி எடுத்து வச்…
Social Plugin