Wednesday, October 31, 2012

பள்ளிக்குப் போகிறாள்...!

ஆத்மா | 10:16 AM | 36கருத்துரைகள்

உசைன் பாய் கடையில
நாளைக்குக் காசு உம்மா தருவதாய்
சொல்லி கடனுக்கு வாங்கிய 
அஞ்சு ரூபா உஜாலா பக்கட்டை
தண்ணியில கரைச்சி...

Thursday, October 25, 2012

சரோஜா : பிரேம்ஜியும் நானும்...

ஆத்மா | 10:22 AM | 28கருத்துரைகள்
தலைப்பைப் பார்த்து சரோஜா படப்பிடிப்பின் போது எனக்கும் பிரேம்ஜியுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு + பிரச்சனை பற்றி எழுதப்போறன் என்னு நீங்க நினைச்சீங்கன்னா அந்த நினைப்பு நிஜமாகிறத்துக்கு ப்ரே பண்ணிக்கோங்க...

Tuesday, October 23, 2012

Comment Reply வசதி இல்லையா ? கவலையை விடுங்கள்

ஆத்மா | 10:32 AM | 33கருத்துரைகள்
அண்மையில் ப்ளாக்கரில் அறிமுகப் படுத்திருந்த புதிய வசதிதான் வாசகர்கள் இடும் கருத்துரைகளுக்கு இலகுவாக பதிலிடும் முறை. இந்த முறைகளை எப்படி தன்னுடைய வலைப்பதிவுகளில் இயங்கச் செய்வது என்பது பற்றி ப்ளாக் ஸ்பெசலிஸ்ட்டுகளான சசிகுமார் சார் போன்றோர் பதிவிட்டிருந்தார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே...

Sunday, October 21, 2012

மனிதனைப் போல எறும்புகள்...

ஆத்மா | 10:48 AM | 34கருத்துரைகள்
அச்சச்சோ......... இன்னைக்கு ஞாயித்துக் கிழமையாச்சே இன்னைக்கு படம் காட்டியே தீரனுமே இல்லாட்டி சூசைட் பண்ணிக்குவேன் என்னு யாரோ ஒரு பேமாளி எனக்கு மொட்ட மெயில் அனுப்பியிருந்தானே....

Thursday, October 18, 2012

ஐயோ இப்பிடியும் ஒரு பொளப்பு தேவைதானாக்கும்...

ஆத்மா | 11:42 AM | 39கருத்துரைகள்
சமூகத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள் தன்னுடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

Tuesday, October 16, 2012

கருமை மேகமும் காதல் தோல்வியும்...!

ஆத்மா | 12:54 PM | 35கருத்துரைகள்
விசாலமான புல் வெளி...
கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது. தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த அழுது தீர்க்கிறது பனித்துளிகளை. 

Saturday, October 13, 2012

நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் ஆப்புவைத்தவர்...

ஆத்மா | 11:09 AM | 41கருத்துரைகள்
எந்த விதமான கவலையாக இருந்தாலும் கவலையுடன் நகைச்சுவை சேரும் போது அங்கே அந்தக் கவலை மறைக்கப்பட்டுவிடுகிறது. இந்த வகையான நகைச்சுவைத் தனமான பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகளைக்

Friday, October 5, 2012

எதேர்ச்சையாய் மனனமிட்டவை...!

ஆத்மா | 1:09 AM | 44கருத்துரைகள்


ஆசையாய் உறவுகொள்ள 
அழைக்கிறாள்
அரசனையே ஆளுபவளாம் 
தூக்கமாது
ஏழாம் வகுப்பில் எட்டாவது 
மாடியில் வாத்தியார் சொல்ல
 வாய்பிளந்து கேட்டுள்ளேன்
உறவுகள் வலியைத்தான் கொடுக்குமாம்
 
Copyright © 2011. ஆத்மா - All Rights Reserved