தலைப்பைப் பார்த்து சரோஜா படப்பிடிப்பின் போது எனக்கும் பிரேம்ஜியுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு + பிரச்சனை பற்றி எழுதப்போறன் என்னு நீங்க நினைச்சீங்கன்னா அந்த நினைப்பு நிஜமாகிறத்துக்கு ப்ரே பண்ணிக்கோங்க...
அண்மையில் ப்ளாக்கரில் அறிமுகப் படுத்திருந்த புதிய வசதிதான் வாசகர்கள் இடும் கருத்துரைகளுக்கு இலகுவாக பதிலிடும் முறை. இந்த முறைகளை எப்படி தன்னுடைய வலைப்பதிவுகளில் இயங்கச் செய்வது என்பது பற்றி ப்ளாக் ஸ்பெசலிஸ்ட்டுகளான சசிகுமார் சார் போன்றோர் பதிவிட்டிருந்தார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே...
கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது. தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த அழுது தீர்க்கிறது பனித்துளிகளை.
எந்த விதமான கவலையாக இருந்தாலும் கவலையுடன் நகைச்சுவை சேரும் போது அங்கே அந்தக் கவலை மறைக்கப்பட்டுவிடுகிறது. இந்த வகையான நகைச்சுவைத் தனமான பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகளைக்
இந்த Scribt ஐ கொப்பி செய்து உங்கள் தளங்களில் பயன்படுத்துங்கள்
<a href="http://citukuruvi.blogspot.com"target="_blank"><img src="http://4.bp.blogspot.com/-tueAsEiFl9M/UBuXTvatX3I/AAAAAAAAA3c/gCUobSpntKc/s1600/citukuruvi+logo.gif" border="0" /></a>