மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் தவறு செய்யக்கூடியவந்தான்.அவன் செய்யக்கூடிய தவறுகளில் சிலதை மன்னிப்பு கேட்பதன் மூலம் திருத்திக் கொள்கிறான் இன்னும் சிலவற்றிற்க்கு சேவைகள் செய்வதன் மூலம் பாவ மீட்சி பெற்றுக் கொள்கிறான்.
தலைப்பைப் பார்த்து நீங்க ஏமாந்திடக் கூடாது என்பதற்காக முன்னாடியே சொல்லிவிடுறன் இது கா...கா.....கா...என கத்தும் காக்காய் புடிக்கிறது பத்தியதில்ல இது வே........................ற
நான் மனிசன் நீங்க பெரிய மனிசனாக விரும்பினா என்னை மன்னியுங்கோ.....காரணம் கேக்கப்படாது.இங்க ஒரு சிலருக்கு காரணம் தெரியும் அப்படி காரணம் அவசியமானவங்க அந்த ஒரு சிலரிடமும் கேட்டு தெரிஞ்சிக்கோங்க.
மஹா ஜனங்களே....கிரிக்கட் பார்த்து பார்த்து தன்னுடைய பணத்தையும் நேரத்தையும் பொன்னான முறையில் செலவுசெய்யும்....?? கிரிக்கட் ரசிகர்களே என்னோட நீங்க கோவிச்சுக்கப் போடாது என்பதுக்காக இந்த பதிவை உங்களுக்காக போடுரன்
ப்ளாக் வைத்திருக்குறோம்....ஏன்? எமக்கு பிடித்த விடயங்களை நமக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என அனைத்து வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ளத்தான்.உண்மைதானே...?
இந்த Scribt ஐ கொப்பி செய்து உங்கள் தளங்களில் பயன்படுத்துங்கள்
<a href="http://citukuruvi.blogspot.com"target="_blank"><img src="http://4.bp.blogspot.com/-tueAsEiFl9M/UBuXTvatX3I/AAAAAAAAA3c/gCUobSpntKc/s1600/citukuruvi+logo.gif" border="0" /></a>