நாளைக்குக் காசு உம்மா தருவதாய்
சொல்லி கடனுக்கு வாங்கிய
அஞ்சு ரூபா உஜாலா பக்கட்டை
தண்ணியில கரைச்சி...
அறுபது அடி கிணத்துல ஆறு தடவ
தண்ணியிறச்சி ஆயிசாவோடு சேர்ந்து
கழுவிய ஆறாம் வகுப்பு வெள்ளைச்
சட்டைக்குப் போட்டு அது
காயக் காத்திருந்து...
காலையில ஆறுமணிக்கெல்லாம்
கண்முழிச்சி காக்காய் போல
தலை நனைச்சி வயித்துக்குள்ள
போட ஏதுமில்லாம வாரிக் கட்டிய
கொண்டையோட...
சுனங்கினால் சுழுக்கெடுக்கும்
வாத்தியார நெனச்சி
வரப்பு மேல போகும் போது
வாரறுந்த செருப்பு மேல பட்ட சேறு
சட்டையில தெரிக்குது...
ராத்திரியடிச்ச ராட்ஷச மழைய
செல்லமாய்க் கடிந்து கொள்கிறாள்
36 Comments
அருமையான கவிதை! அழகு!
முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஅழகான கவிதை வரிகள் நன்றி.....
ReplyDeleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஎப்படியெல்லாம் சிரமமெடுத்து துவைத்த வெள்ளைத்துணி மீண்டும் அழுக்காகிறது
ReplyDeleteஆமா மழைக்காலம் என்றாலே இப்படித்தான்
Deleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
ம்ம்ம்..கவிதை , மழைக்காலத்தில் தேநீர்
ReplyDeleteஅருந்தும் சுகம் போல !
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
Deleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி
நானும் பலமுறை யோசித்திருக்கிறேன்... நம் நாட்டில் எதற்கு இந்த வெள்ளை நிற யூனிபார்ம் என்று... அது தேவையில்லாதது.... அதிக தூசி,pollution ல் வளரும் நம் குழந்தைகளுக்கு அதை துவைத்து தூய்மையாக வைப்பதென்பது மிகவும் சிரமம் தான்.... அவர்களுக்கு இல்லையென்றால் அவர்களுடைய தாய்மார்களுக்கு....
ReplyDeleteகவிதை சூப்பர்...
உண்மைதான் வெள்ளையால் தொல்லைகள் அதிகம்தான் அதனை சரி செய்ய அரசு என்ன செய்யுமோ தெரியாது கிணற்றுத் தவளைகள் நாம் கத்துவது யாருக்கும் கேட்கப்போகிறதோ...
Deleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
சிட்டுக்குருவி, கவிதை கலக்கல்!
ReplyDeletetm2
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி
Deleteஅழகான கவிதை.
ReplyDeleteஉங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
Deleteமுதல் முறை உங்களைக் காண்பதாய் உணர்கிறேன் உங்கள் வருகை தொடர்ந்தால் களிப்படைவேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
//அஞ்சு ரூபா உஜாலா பக்கட்டை // பாக்கெட் - ஆ
ReplyDeleteநீங்க உஜாலவுக்கு எப்ப மாறினீங்க ? சொல்லவேயில்லை.
நல்ல கவிதை.
ஆமா சார் பாக்கெட்...
Deleteஒரு காலத்துல மாறியிருந்தேன் சார் இப்போ அந்தப் பசங்களைப் பார்க்கும் போது பழைய நினைவுகள் துளிர்க்கிறது
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
அருமையான கிராமத்து மணத்துடன் கவிதை சிறப்புறுகின்றது.
ReplyDeleteமழைக்காலம் வந்தாலே வீட்டில் அம்மாமார்களுக்கு வேலை அதிகம்தான்:))
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
Deleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
மழையில் பள்ளிக்கு போகவே விருப்பம் இருக்காது... குழந்தைகளுக்கு.. இருந்தும் உங்கள் சிறுமி சிறிது கடிந்து செல்வது அழகு தான்
ReplyDeleteஉண்மைதான் மழையில் பள்ளிக்கு போவது மலையேறுவதுக்கு சமம்
Deleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
Very Good Poem!
ReplyDeleteவாங்க நண்பா ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிரீங்க...:)
Deleteமிக்க நன்றி நண்பா வருகை + பின்னூட்டம்
ஆஹா.. கலக்கல் கவிதை. யதார்த்தமான சில நிகழ்வுகள் சொல்லி நிற்குது கவிதை.
ReplyDeleteவாங்க பூஸ்
Deleteபின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
சும்மாதான் கிறுக்கினேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சந்திப்போம்
என்னாது கிறுக்கினனீங்களோ?:) அவ்வ்வ்வ் கிறுக்கலே இப்பூடியெனில்?:)) எனக்காராவது சுட்டாறின தணி தெளியுங்கோஓஓ:).
Deleteஎன்னாது சுட்டாரின தண்ணியோ :)
Deleteநமக்கு கொதிக்கிற தண்ணி தெளிச்சித்தான் பழக்கம் :)
//வாத்தியார நெனச்சி
ReplyDeleteவரப்பு மேல போகும் போது
வாரறுந்த செருப்பு மேல பட்ட சேறு
சட்டையில தெரிக்குது...//
இந்தவரிகள் எனக்கு மிகவும் பிடித்தது நண்பரே... அருமை..
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deletearumai sonthame...!
ReplyDeleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
Deleteசிறப்போ சிறப்பு! அருமையான அவதானிப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்
Deleteநல்ல வரிகள்... அருமை...
ReplyDeleteநன்றி...
tm4
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார் :)
Deleteகவிதையில் ஒரு விதை-அருமை
ReplyDeleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
Delete