நான் சின்ன வயசில இருக்கும் போது என்னையக் கொண்டு போய் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாரு எங்கப்பா... (நாங்கெல்லாம் பெரிசாகிய பின்னா ஸ்கூல் போனோம் என்றெல்லாம் கேட்கப்படாது ஓK). சேர்த்துவிட்டது தான் விட்டார் பெரிய வகுப்பா பார்த்து சேர்த்து விட்டுரிக்கலாமில்ல... நேராவே ஒன்னாம் வகுப்புல கொண்டு போய் விட்டுட்டாரு
எனக்கு ஒன்னாம் வகுப்பில இருந்து படிக்கிறதுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல. ஒரு அஞ்சாம் ஆறாம் வகுப்புல கொண்டு போய் விட்டுறிக்க அந்த வருசத்தோட படிப்பை முடிச்சிருக்கலாம் ( நாங்க ஆறாம் வகு…
இந்த நவீன உலகத்தில் பேஸ்புக் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லாம். புதிதாக இணைய இனைப்பினைப் பெற்றுக் கொள்பவர்கள் கூட முதலில் பேஸ்புக் கணக்கொன்றினைத் திறந்ததுக்குப் பின்னர்தான் தன்னுடைய ஏனைய வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். (அப்பிடித்தானே...)
பேஸ்புக்கினால் என்ன நன்மை தீமை இருக்கிறது என்பதை நாம் ஆராய்வது கிடையாது. ஒரு செய்தியை மிகவும் அதிகமானவர்கள் படிக்க வேண்டுமென்று கருதினால் அதனை பேஸ்புக்கில் பதிவு செய்தால் அந்தச் செய்தி நாம் நினைத்தைவிட அதிகமானவர்களிடம் இன்றில்லாவிட்டா…
இரவுகளின் ஆரம்பப் பொழுதுகளை கடற்கரைகளில் கழிப்பது எங்களது வழக்கமாக இருக்கிறது. அன்றும் அப்படித்தான் நண்பர்கள் எல்லோரும் மாலைப்பொழுதில் கடற்கரைக்குச் சென்றுவிட நான் மட்டும் சிறிது தாமதமாகிவிட்டேன்.அது ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுது... என்னைத் தாமதப்படுத்திய வேலைகளை முடித்துவிட்டு நண்பர்கள் இருக்குமிடம் தேடிச் சென்றேன். கடற்கரையில் வழமையாக நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அவர்கள் இருக்கவில்லை. நிலவொளியில் ஆங்காங்கே தெரிந்த கூட்டங்களை நோட்டமிட்டேன் அங்கும் அவர்கள் இல்லை. ஒரு வே…
மேலும் படிக்கஉலகத்தில் எங்கு பார்த்தாலும் இன்றைக்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது பாலியல் பலாத்காரங்கள். அண்மைய சில தினங்களாகவே நாம் பார்த்திருப்போம் வன்புணர்வு சம்பவங்கள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பீதியையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது என்பதனை.
சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் ஒரு சில கொடியவர்கள் தங்கள் இச்சைகளை முறையற்ற விதமாக பூர்த்திசெய்து கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை அவர்கள் சிறிதும் சிந்திப்பதற்கு மறக்கிறார்கள். சிந்திப்பதற்கு அவர்கள் மறக்கவில்லை அவர்கள் அ…
எம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர மற்ற எவராலும் குறித்த தினத்தில் தான் உலகம் அழியும் என்று சொல்ல முடியாது. ஒரு பொருளைத் தோற்றுவித்தவனுக்குத் தான் அதன் அழிவுக்காலம் தெரியும் என்பதை நம் யாவருக்கும் இன்னுமொருத்தர் வகுப்பெடுத்து புரியவைக்க வேண்டும் என்கிற அவசியம் தேவையில்லை.
இதனை அறிந்திருந்தும் ஏன் தான் எம்(?) உள்ளம் வெரும் வதந்திகளையும் பரபரப்புச் செய்திகளையும் கண்டு பதற்றமடைக…
Social Plugin