எழில் மிகு நாடாம் இலங்கையின் உவா மாகாணத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் மகியங்கன. இதில் பெரும்பாலான பகுதிகள் காடு சார்ந்ததாக காணப்படுகின்றது.இங்குதான் இலங்கையின் ஆரம்ப குடியேற்ற மனிதர்கள் (ஆதிவாசிகள்) இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை கடந்த வராம் சிட்டுகுருவி குழுவினர் சென்று சந்தித்தனர்.
Social Plugin